நாட்டில் எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இதேவேளை அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர், உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வாரத்திற்குள் அதனை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.