2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி கலந்துரையாடிய ஜனாதிபதி!

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று…

Read More
இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

  2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாதங்களில்…

Read More
சிபிராஜின் நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் டென் ஹவர்ஸ். இப்படத்தை இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம்…

Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…

Read More
09.12.2024 இன்றைய வானிலை!

நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த…

Read More
சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய தாயின் இரண்டாவது கணவன் கைது

14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி…

Read More
கார் விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம்!

அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த…

Read More
யாழ் மாவட்டத்தில் வெற்றிப்பெற்றவர்கள்!

யாழ் மாவட்டத்தில் பாராளுமனறத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள் கருணநாதன் இளங்குமரன் – 32,102 வாக்குகள் ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 வாக்குகள் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 வாக்குகள் இலங்கை தமிழரசு…

Read More
பொதுத் தேர்தலை முன்னிட்டு 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் – பிரதி பொலிஸ் மா அதிபர்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டமுறையை பேணுவதற்காக 63,145 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

Read More
சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !

சுற்றாடலில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மீன்கள் அழிவுக்குள்ளாக்குகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்களில் சேருவதால் கடல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேருவதால் கடல் வாழ்…

Read More