இன்றைய வானிலை 24.01.2025

ஊவா மற்றும் ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,…

Read More
அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும் அரசு!

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான…

Read More
இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

  2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாதங்களில்…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290.74 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352.54 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 366.95 ரூபாவாகவும்…

Read More
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவரை சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் ஐ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.…

Read More
இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் தரச்சான்றிதழ் அற்ற டின்மீன் உற்பத்திகள்!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம் இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவற்றில்…

Read More
கொழும்பில் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு!

நாட்டில், கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர் வெட்டானது நாளை மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள்(17) காலை 6.00…

Read More
நடிகை சோபிதா துளிபாலா கிளாமர் போட்டோஷூட்!

இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சோபிதா துளிபாலா. பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றன.

Read More
இந்திய – மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி!

இந்திய – மும்பையில் பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக இந்திய – மும்பை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன்னடிப்படையில் இந்திய – மும்பை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், முன்னதாக,…

Read More
கொழும்பு வாகன நிறுத்துமிடங்களில் 27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தாமல் முறைப்பாடு!

நாட்டில் கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள் மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய்கள் நிலுவைத்…

Read More