ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!

அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜாங்கனை பொலிஸ் பிரிவின் பஹளமாரகஹவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 46 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 18 கிராம் 450 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றபட்டது.

கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய பஹளமாரகஹவெவ பகுதியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related News

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!