புத்தாண்டை தன் காதலருடன் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது பாங்காக்கிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார். அங்கு புத்தாண்டை அவர் கணவருடன் சேர்ந்து கொண்டாடி…

Read More
ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது…

Read More
குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

நாட்டின், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.…

Read More
பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More
2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் பெற்ற வீரர்!

2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் இலங்கையின் வீரர் ஒருவர் பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேரா இந்த சதத்தை பெற்றுள்ளார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான…

Read More
நடிகர் அஜித் படம் விலகியதால் பொங்கலுக்கு போட்டியிடும் படங்கள்!

நடிகர் அஜித் ரசிகர்கள் எல்லோரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அது தள்ளிப்போனதாக நேற்று தயாரிப்பாளர் அறிவித்தது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. பெரிய படமான விடாமுயற்சி விலகியதால் தற்போது பொங்கல் ரேஸில் பல புதிய சின்ன…

Read More
2025ஆம் ஆண்டிற்கான வரலாற்று தீர்க்கதரிசிகளின் கணிப்புகள்!

வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன. 1996இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில்…

Read More
கிளிநொச்சில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில், இரண்டு சடலங்கள் சற்று முன்னர் பாலம் ஒன்றின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு…

Read More
ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள்!

புத்தாண்டு தினத்தின் அதிகாலை 6.00 மணியுடன் நிறைவுபெற்ற ஒருவார காலப்பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் வழக்கு பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் 23ஆம் திகதி…

Read More
நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை விரைவில் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இதேவேளை அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர், உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு உர மானியத்தை…

Read More