கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றில் போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சிறைச்சாலைக்குள் பால் பக்கற்று ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அவதானித்த…

Read More
உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெக்டரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் நேற்று இரவு இந்த…

Read More
புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி…

Read More
பிரபல பின்னணி பாடகர் மரணம்!

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில்…

Read More
வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி!

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

Read More
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் 65 கோடி!

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமான முறையில் வெளிவந்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரித்துள்ளார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக்…

Read More
33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் காக்கா முட்டை, ரம்மி,…

Read More
நாட்டில் புதிய வாகனங்களை வாங்குவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது…

Read More
இலங்கையில் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளது. உணவுத் தேவைகளுக்காக தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப்…

Read More
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அனுமதி இன்றுடன் நிறைவு!

நாட்டிற்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த டிசம்பர் 04ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து அரிசி…

Read More