இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா…

Read More
லொறி – முச்சக்கரவண்டி மோதி விபத்து!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள…

Read More
கொங்கோ குடியரசில் புதியவகையான நோய் தொற்று!

கொங்கோ குடியரசில் பரவிவருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில்…

Read More
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றிய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 .75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்  ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும்…

Read More
கார் விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம்!

அளுத்கம – மத்துகம வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல் மீது மோதி கவிழ்ந்ததில் இந்த…

Read More
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம்!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யுகேசேமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினை உருவாகின்றது இதற்கு தீர்வை காண்பதற்கு நிரந்தர மூலோபாயம் அவசியம். எதிர்கால நெருக்கடிகளை…

Read More
சின்னத்திரை பிரபல நடிகர் நேத்ரன் காலமானார்!

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்றிரவு காலமானதாக இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலனமானார். 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த…

Read More
ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்ற வர்த்தமானி அறிவிப்பு!

கொழும்பு பல்கலைகழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கை பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை,…

Read More
101 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி!

மேற்கிந்திய தீவுகளில் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிங்கான துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.…

Read More