அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறையில்!
எதிர்வரும் 1ஆம் திகதி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என்.…