சூர்யா மகள் தியா லேட்டஸ்ட் புகைப்படம்.. மும்பையில் செட்டில் ஆன பின் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த கங்குவா படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூர்யா44 படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு திரும்பி இருக்கிறது. சூர்யா…

Read More
மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை!

கொழும்பில் மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில்…

Read More
மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல்!

நாட்டின், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின்,ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுமென  கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,…

Read More
நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் சில வருடங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற பெண் உடன் காதலில் இருந்தார். 60 வயதை நெருங்கும் பப்லு 23 வயது பெண் உடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது பற்றி…

Read More
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474…

Read More
நாட்டில் புதிய அரசியலமைப்பு இயற்றுவது உறுதி!

நாட்டின், புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக…

Read More
மனைவி வெளிநாடு செல்ல தயாரானதால் உயிரை மாய்துகொண்ட கணவன்!

குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு தனது மனைவி செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர்…

Read More
முதல் நாள் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமான முறையில் விடுதலை இரண்டாம்…

Read More