பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.