கா.பொ.த உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3 ம் திகதி வரை ஒத்தவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்படி கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ம் திகதி ஆரம்பமாகும்.

அதற்கமைய நவம்பர் 27 ம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 21 திகதியும், நவம்பர் 28 ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 23 ம் திகதியும், நவம்பர் 29 ம் திகதிக்கான பரீட்சை டிசம்பர் 27 திகதி இடம்பெறும்.

மேலும் நவம்பர் 30 திகதி நடைபெறவிருந்த பரீட்சை, டிசம்பர் 28 ம் திகதியும் , டிசம்பர் 2 ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை , டிசம்பர் 30 ம் திகதியும் டிசம்பர் 3 ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31 ம் திகதியும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!