இந்தியாவில் கால்வாய் ஒன்றில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் பலி!

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள பதிண்டா நகர் அருகே பஸ் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஜிவான் சிங்…

Read More
சூப்பர்ஸ்டர் ரஜனிகாந்தின் கூலி படம் தொடர்பாக வெளியான தகவல் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில்…

Read More
மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி…

Read More
பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ்…

Read More
சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

சர்ச்சைக்குரிய ஈ விசா (eVisa) மற்றும் ஈ கடவுச்சீட்டு (ePassport) பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார் இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய…

Read More
இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. இதில், சுமார் 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்…

Read More
வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை…

Read More
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!

கடற்படைப் பயிற்சியான “SLINEX 24” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பினரை கொண்டு 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக…

Read More
கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க…

Read More
கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

கனடாவினை சேர்ந்த நண்பர்கள் இருவர் அதிர்ஷ்டலாப சீட்டின் மூலம் 1 மில்லியன் டொலரை பரிசாக பெற்றுள்ளனர். வான்கூவரை சேர்ந்த வாய் ஹிங் யுவன்மற்றும் டாங் மெய் டெங் என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இந்த அதிர்ஷ்டலாப சீட்டினை வாங்கியுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ்…

Read More