நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளது. நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு…

Read More
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏழு மாநிலங்களுக்கு அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன்…

Read More
களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, பண்டாரகம, வேவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுபோமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது…

Read More
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்…

Read More
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே…

Read More
சுவிற்சர்லாந்தில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

பனியால் ஏற்பட்ட தாக்கத்தினால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்நாட்டில் தற்போதுவரை மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றையதினம், மாத்திரம் 40 விமானங்கள் இரத்து…

Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.…

Read More
ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால்,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More
படல்கமவில் கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு!

படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேட்கொண்டு வரும் விசாரணையின்…

Read More