நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளது. நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு…