இலங்கை மத்திய வங்கியின் பெயரில் பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரத்தில், வீட்டிலிருந்து பணியாற்றிய ஸ்மார்ட்போன் அல்லது கணினி மட்டுமே தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு…

Read More
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார்!

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மீண்டும் அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 15,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றுள்ள அவர், 25 சதங்களையும் பெற்றுள்ளார். இந்தநிலையில் அடுத்த மாதம் நடைபெறும்…

Read More
மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ள அநுர அரசாங்கத்தின் ஏமாற்றம் தொடர்பில் ஐ.தே.க வெளியிடும் தகவல்!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்…

Read More
நான் என்ன செய்யனும் என யாரும் சொல்ல முடியாது என அதிரடி பேட்டி கொடுத்த நடிகர் அஜித்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் மட்டுமின்றி டகார் ரேஸில் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது துபாயில் நடந்துவரும் 24H ரேஸில் பங்கேற்று வருகிறார். அவரது டீம் இன்று நடந்த Qualification…

Read More
அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டு தீ பரவியமைனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர் பகுதிகளில் நேற்று ஊரடங்கு நடைமுறையில் இருப்பதோடு இந்த சமயத்தில் கொள்ளைகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்…

Read More
ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு தலதா அதுகோரள கருத்து!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளை ஒன்றிணைப்பதே தனது முதலாவது இலக்கு என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். ஐ.தே.க.தலைமையகமான ஶ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற…

Read More
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு வழங்கிய இருவர் கைது!

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், யாழ் பருத்தித்துறை பகுதியில் பட்டாசு கொளுத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில நேற்று வெள்ளிக் கிழமை இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு…

Read More
இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சட்டவிரோதமாக இலங்கையர்கள் இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damano Francovigti…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றில் போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சிறைச்சாலைக்குள் பால் பக்கற்று ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அவதானித்த…

Read More