இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே…

Read More
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன் !

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுபவர் கங்கை அமரன். இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்கிற படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையில்…

Read More
சுவிற்சர்லாந்தில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்!

பனியால் ஏற்பட்ட தாக்கத்தினால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்நாட்டில் தற்போதுவரை மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றையதினம், மாத்திரம் 40 விமானங்கள் இரத்து…

Read More
நெற்பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் புழு பூச்சிகள்!

கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் இன்று மற்றுமொரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனந்தெரியாத புழு இனத்தினால் பல பிரதேசங்களில் நெற்பயிர்ச் செய்கை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினாலும் புழுக்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை…

Read More
கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்து ரயில் முனையத்திற்கு சென்ற போதே தடம்புரண்டுள்ளதாக ரயிர்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதையடுத்து,…

Read More
முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் பலி!

ராஜாங்கனை, அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். சிலாபம் – வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனே உயிரிழந்தார்.…

Read More
வேலணையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பூச்சி கொல்லிகளுடன் நால்வர் கைது!

யாழ். வேலணை – துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சிகொல்லி போத்தல்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை, பொலிஸ் விசேட…

Read More
துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலி!

வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது…

Read More
இஸ்ரேல் – ஹமாஸ் மீது நடத்திய அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 56 பேர் பலியானதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.…

Read More
ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால்,…

Read More