கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்!

மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே…

Read More
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!

நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட…

Read More
நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் விழா!

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட் ‘ படத்தின் தொடக்க விழாதமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, நட்சத்திர அந்தஸ்திற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து வரும் நடிகர் உதயா கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ அக்யூஸ்ட் ‘எனும் திரைப்படத்தின் தொடக்க…

Read More
வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபலென்கா சுவீகரித்தார்!

பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சம்பியன் பட்டத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிறிஸ்பேனில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகி இருந்தார். இந்த வருடத்தின் முதலாவது மகளிர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த…

Read More
நீர்நிலைக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த நீர் நிலைக்குள் வீழ்ந்துள்ளது. நீர் நிலையில் விழுந்த குழந்தையை மீட்டு…

Read More
புதிய அரசமைப்பினை உருவாக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்…

Read More
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏழு மாநிலங்களுக்கு அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன்…

Read More
களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, பண்டாரகம, வேவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுபோமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது…

Read More
சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்…

Read More