கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை ; கணவன் தப்பியோட்டம்!
மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிந்திகேவத்த பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தறை, நில்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மனைவியே…