இலஞ்சம் வழங்கிய வர்த்தகர்கள் கைது!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு காணிக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பான செயற்பாட்டுக்கு  பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட தனது உறவினரின் காணிக்கான நட்டஈட்டை துரிதப்படுத்துவதாக…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி…

Read More
2வது நாளே செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்!

அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று தெறி. செம மாஸ் ஹிட்டடித்த இப்படத்தை ஹிந்தியில் தயாரித்திருக்கிறார் அட்லீ. கலீஸ் இயக்கத்தில் தமன் இசையமைக்க வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ்…

Read More
மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி…

Read More
பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி – ராகுல், பிரியங்கா கண்டனம்!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ்…

Read More
கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டைக்கு இடையில் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30…

Read More
மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

கண்டி பிரதேசத்தில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கண்டி, தலதா…

Read More
சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

சர்ச்சைக்குரிய ஈ விசா (eVisa) மற்றும் ஈ கடவுச்சீட்டு (ePassport) பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார் இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய…

Read More
வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை…

Read More
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!

கடற்படைப் பயிற்சியான “SLINEX 24” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பினரை கொண்டு 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக…

Read More