நாட்டில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் தென்…

Read More
அரசாங்க ஊழியர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More
கனேடிய பிரதமரின் பதவி விலகல் தொடர்பாக எலான் மாஸ்க்கின் கருத்து!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற…

Read More
இலங்கை மக்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ…

Read More
கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!

நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…

Read More
புதிய அரசமைப்பினை உருவாக்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்…

Read More
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏழு மாநிலங்களுக்கு அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன்…

Read More
களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, பண்டாரகம, வேவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுபோமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சந்தேக நபர் கைது…

Read More