வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துத்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். இதன்போது வாகன இற்குமதி தொடர்பில் விரிவான கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு…

Read More
கசிப்பிற்கு மாற்றாக குறைந்த விலை மதுபானம் விரைவில் அறிமுகம்!

உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.கசிப்பு காரணமாக கலால் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது. அதனைத் தடுப்பதற்கும், பொதுமக்களை கசிப்பு பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த…

Read More
வாகன இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட வாகனத்தை பதிவு செய்ய…

Read More
மனித உரிமை மீறல் தொடர்பாக குவியும் முறைப்பாடுகள்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசமானது நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி மேலும் நகர்ந்து செல்வத்துடன் அடுத்த இரு நாட்களில் தமிழ் நாட்டின் வட பகுதிக்கும் தென் ஆந்திர கரைக்கும் இடையாக செல்லும் என…

Read More
கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது கனடாவில் வாகன திருட்டுடன் கூடிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார்,…

Read More
ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் ஹமாஸ் பயங்கரமான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.…

Read More
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் குருவிட்ட பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…

Read More
யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே மின்சாரம் தாக்கி பசு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. யாழின் பிரதான பகுதியிலுள்ள மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று மின்சார கம்பிகளில் சுற்றிப்பரவி உள்ளது. இதனைப் பொறுப்பு…

Read More
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நாட்டில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த…

Read More