மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்…

Read More
தோல்வியடைந்த இலங்கை அணி!

  கொலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு கடைசிப் போட்டியில் விளையாடிய இலங்கை 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதல் இரண்டு போட்டிகளில் துடுப்பாட்டத்தை…

Read More
ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

இந்திய கடற்படைக்கு இந்திய ரூபா 2,960 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகள் வாங்குவதற்கு இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. புதிய ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. கப்பலில்…

Read More
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விளக்கம்!

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது…

Read More