இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…

Read More
மறுசீரமைக்கப்பட உள்ள இலங்கை தபால் திணைக்களம்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கைத் தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் பிரகாரம் தபால் சேவையானது, புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்கப்படவுள்ளது. இதற்கமைய, தபால் சேவை தொடர்பான எதிர்காலத்…

Read More
சுனாமி பேரவையின் 20 ஆண்டு நிறைவு!

2004ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போன உறவுகளையும் நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு…

Read More
நத்தார் தினத்தை முன்னிட்டு முட்டை விலை குறைப்பு!

நாட்டில், முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது நிகழ்வில் பங்கேற்ற…

Read More
மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை!

கொழும்பில் மகனை கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான தந்தையால் மகன் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில்…

Read More
மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல்!

நாட்டின், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின்,ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுமென  கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,…

Read More
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474…

Read More
நாட்டில் புதிய அரசியலமைப்பு இயற்றுவது உறுதி!

நாட்டின், புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக…

Read More
மனைவி வெளிநாடு செல்ல தயாரானதால் உயிரை மாய்துகொண்ட கணவன்!

குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு தனது மனைவி செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

Read More