இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…