மனித உரிமை மீறல் தொடர்பாக குவியும் முறைப்பாடுகள்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்…