நாட்டில் புதிய அரசியலமைப்பு இயற்றுவது உறுதி!

நாட்டின், புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக…

Read More
மனைவி வெளிநாடு செல்ல தயாரானதால் உயிரை மாய்துகொண்ட கணவன்!

குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு தனது மனைவி செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர்…

Read More
ஹட்டனில் பாரிய விபத்து! மூன்று மரணம் – 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லியப்பு சந்தியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி…

Read More
ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின்

ரஷ்ய தளபதியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

Read More
முதல் நாள் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமான முறையில் விடுதலை இரண்டாம்…

Read More
மேல்மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நாட்டில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.…

Read More
மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு!

அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை நேற்றைய தினத்துக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்…

Read More
மீகொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர் கைது!

  மீகொடை, நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 27 வயதுடையவர் எனவும் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு அருகில்…

Read More