Today's Update

அருந்ததியர் பற்றி சர்ச்சை பேச்சு – ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!!

தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

Read More
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண்சரிவு…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த…

Read More
சுற்றி வளைத்த இஸ்ரேல்; இரண்டாக பிளக்கப்பட்ட காசா நகரம் – நள்ளிரவில் உச்சத்திற்கு சென்ற தாக்குதல்..!!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும் கூட அதை…

Read More
அரசியல்வாதிகளின் பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்..!!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு…

Read More
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப்…

Read More
நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு விலை..!!

இன்று சனிக்கிழமை நள்ளிரவு (04) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது. 05…

Read More
8 கோடி ரூபா நஷ்டம் – இலங்கை மின்சார சபைக்கு வந்த தலைவலி..!!!

சட்டவிரோத மின்சாரத்தால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் இந்த நஷ்டம்…

Read More
வசூல்மழை பொழிந்துவரும் லியோ -உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த லியோ படம் கடந்த மாதம் 19ம் திகதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் ரசிகர்களை வெகுவாக…

Read More
“சென்னையில் வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டது” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழ்நாடு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று…

Read More