ஹெஸ்புல்லா அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தயார்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு லெபனான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகியுள்ளாதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஷீம் காசீம் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், எதிர்காலத்தில் லெபனானிஇஸ்ரேலுடன் ஒப்புக் கொண்ட ன் தற்காப்புத் திறனை வலுப்படுத்துவதற்கான…

Read More
பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார்!

இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா…

Read More
இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான…

Read More
சக்திவாய்ந்த ஏவுகணைகளை கொண்டு யுக்ரைனை தாக்க ரஷ்ய தீர்மானம்!

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், யுக்ரைனுக்கு எதிரான இந்த போர் மேலும் தீவிரமடையும், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை…

Read More
தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் . இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு…

Read More
அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா…

Read More
அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்!

உக்ரைன் ரஸ்யா மீதான முதல் தடவை தாக்குதலை அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் அனுமதியை பெற்ற மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து…

Read More
மீண்டும் மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு!

இந்தியா, மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித்…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் தற்போதைய கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி இன்று (18 ) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் படி அமெரிக்க டொலர்…

Read More
மணிப்பூரில் முதல்வர் வீடு மீது தாக்குதல்!

இந்தியாவில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின்…

Read More