உப்பு இறக்குமதிக்கான விலைமனுக் கோரல் இன்று முதல் ஆரம்பம்!

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை இன்று முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 20,000 மெற்றிக் தொன் உப்பு இதன் முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி…

Read More
மெதகம பகுதியில் புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்கள் கைது!

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

Read More
பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More
கிளிநொச்சில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில், இரண்டு சடலங்கள் சற்று முன்னர் பாலம் ஒன்றின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு…

Read More
ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள்!

புத்தாண்டு தினத்தின் அதிகாலை 6.00 மணியுடன் நிறைவுபெற்ற ஒருவார காலப்பகுதியில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் வழக்கு பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் 23ஆம் திகதி…

Read More
நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை விரைவில் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இதேவேளை அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர், உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு உர மானியத்தை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும்…

Read More
க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

புதிய வருடத்தில்முதல் நாளான இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிக்கபட்டுள்ளார். அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்க கடமைகளை…

Read More
தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் மரணம்!

தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் மரணம்! வவுனியா பாவற்குளம் பகுதியில் சைக்கிள் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது,நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

Read More
புத்தாண்டை வாண வேடிக்கையால் கொண்டாடிய கொழும்பு துறைமுக நகரம்!

2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வாணவேடிக்கையுடன் கொழும்பு துறைமுக நகரம் வரவேற்றது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள மெரினா பாலத்திற்கு மேலே பிரமாண்டமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொழும்பு நகரத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களில் வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

Read More