முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் பலி!

ராஜாங்கனை, அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நேற்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். சிலாபம் – வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனே உயிரிழந்தார்.…

Read More
வேலணையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பூச்சி கொல்லிகளுடன் நால்வர் கைது!

யாழ். வேலணை – துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சிகொல்லி போத்தல்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை, பொலிஸ் விசேட…

Read More
துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலி!

வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது…

Read More
ஆபத்தான புளியம்பொக்கணை பாலம் தொடர்பாக ஆளுநர் கருத்து!

முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால்,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More
படல்கமவில் கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு!

படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகந்த பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேட்கொண்டு வரும் விசாரணையின்…

Read More
புறக்கோட்டையில் குளிர்பானம் அருந்திய யுவதி திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் நடந்தது என்ன !

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 19 வயதுடைய யுவதி ஒருவர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள…

Read More
ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது…

Read More
குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

நாட்டின், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.…

Read More
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமையவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். மேலும், கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம்…

Read More