நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை…!!!

மொனராகலை – குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுப்பட்டிருந்ததுடன், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தாயார் குழந்தையை…

Read More
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அலிசப்ரி ரஹீம்..!!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…

Read More
ஜனாதிபதி தேர்தலில் தமிழரை களமிறக்க தீர்மானம்..!!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய…

Read More
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சனை – அரசின் அதிரடி நடவடிக்கை..!!

சமீப நாட்களாக இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்…

Read More
இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார்…!!

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது குடும்ப வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக குடும்ப உறுப்பினர்கள்…

Read More
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது..!!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

Read More
இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை..!!

நாட்டில் இன்றைய தினம் (07) பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவா…

Read More
ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி – நுவரெலியாவில் சம்பவம்..!!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read More
ஆன்லைன் சட்டமூல் தொடர்பில் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள தகவல்..!!!

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

Read More
கல்வி முறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி…

Read More