இன்றைய வானிலை!

இன்று மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
மக்கள் இம்முறை எவ்வாறு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

  எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணையகம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ மாதிரி வாக்குச் சீட்டுகள் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் .இதன் மூலம் வாக்காளர்கள் முன்னதாகவே தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்து கொள்ள…

Read More
தேர்தல் பிரச்சாரத்திக்கான இறுதி நாள் அறிவிப்பு !

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதன் படி, 11-ம் திகதி பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் வரை, பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு…

Read More
தாமதம் இல்லாமல் கடவுசீட்டுக்களை பெறமுடியும் – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்!

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளவதில் இனி சிக்கல்கள் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக கடவுசீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்துள்ளார். கடந்த அரசாங்கம், 750,000…

Read More
இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

பாடசாலை சென்ற பிள்ளைகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல், பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற அவசர சத்திரசிகிச்சை செய்வதற்குத் தேவையான…

Read More
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறநெறி பாடசாலைகளின் இறுதி பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள்…

Read More
பங்களாதேஷில் இருந்து நாட்டை வந்தடைந்தது ஆயிரம் கிலோ மருத்துவ நன்கொடைகள்…!!

பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது. பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள்…

Read More
புறப்பட தயாரான விமானத்தின் கழிவறையில் கறுப்பு நிற மர்ம பொதி – சோதனையில் அதிர்ச்சி…!!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க…

Read More
படுதோல்விகளை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி – குசல் மெண்டிஸ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்தது, இவ்வாறான நிலையில், தொடர் தோல்விகள் குறித்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும்,…

Read More
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்….!!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி…

Read More