இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.…

Read More
தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாளை காலை ஆரம்பமாகும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்…

Read More
வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசியமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் பொலீஸாரின் பாதுகாப்புடன் இன்று 387 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் வவுனியாவில் 152,…

Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

புஸ்ஸல்லாவை – மெல்பட்வத்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் போது ஏற்பட்ட குளவிக் கொட்டுதலின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது ஆறு பேர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

Read More
இன்றைய வானிலை !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் காரணமாக, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றய வானிலை தொடர்பில் அவர் மேலும்…

Read More
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டுக்கு வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட சீனப் பெண்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சீனப் பெண்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளன . இந்த சம்பவம் நேற்று பிற்பகல் கண்டி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சீன பெண்கள் இருவரும்…

Read More
பொதுத் தேர்தல் தொடர்பில் 2580 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல்…

Read More
இன்றைய வானிலை !

இலங்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு…

Read More
பாடசாலை மாணவர்களுக்கான புதிய நிவாரணம் !

பிறக்க போகும் புத்தாண்டிலிருந்து அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார். அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற…

Read More
இணையவழி ஊடாக நடைபெறும் மோசடி !

இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More