விவசாயத்திற்கு உர மானியம் வழங்குவதற்கான முதலாம் கட்டம் நிறைவு!

பெரும் போகத்திற்கான உர மானியங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடமத்திய மாகாணம் மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு…

Read More
மன்னாரில் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவில் உள்ள இராணுவ முகாமில் காய்ச்சல் பரவல் குறித்து 25 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ முகாம் தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முகாமில் உள்ள 500 பேரை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மற்றும் ஊவா…

Read More
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு!

பத்தாவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும் மூன்று நாள் செயலமர்வு வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் விவகாரங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில்…

Read More
ஹரிணி அமரசூரிய விட அதிக வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத் சாதனை !

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை பெற்று கொழும்பில் முதலிடம் பெற்றார். இதுவே பாராளுமன்ற வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக இருந்தது. இருப்பினும்…

Read More
வடக்கின் நம்பிக்கையை தெற்கு அரசியல் கட்சி ஒன்று பெற்றுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் – ஐ.தே.க தவிசாளர் வஜிர!

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் வெற்றியின் முக்கியத்துவத்தையும் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கை பெற்றது தொடர்பில் எமது பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். காலியில் அமைந்துள்ள…

Read More
தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

மன்னார் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரையில் 6 விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை…

Read More
2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

இன்றைய இலங்கை 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று 12 மணிவரையில் வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது, கொழும்பு 20%, கண்டி 30…

Read More
இன்றைய வானிலை அறிக்கை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்பு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலையில் மழை…

Read More