பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்…

Read More
பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சீன அரசாங்கம் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாளைய தினம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். மேலும் பொது மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை…

Read More
மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான கொரியக் குடியரசி தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நட்புறவு, கல்வி கலாச்சார,…

Read More
புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றது சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பதில் எந்த விதமான ஆதாரமும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள…

Read More
பாடசாலை உபகரணங்களுக்கான கொடுப்பனவு வேலைத்திட்டம் ஆரம்பம்!

பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, கொடுப்பனவு வழங்குவதற்கு தகுதியான மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தளவு வருமானத்தை பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு…

Read More
புதிய அமைச்சரவை மற்றும் புதிய பிரதமர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

புதிய அமைச்சரவையின் செயலாளர் மற்றும் புதிய பிரதமரின் செயலாளர் உட்பட 18 அமைச்சிகளுக்கும் புதிய செயலாளர்களுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமரநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதற்கமைய பிரதமரின்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய…

Read More
இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 வீதத்தில் அதிகரிப்பு!

அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஓபன் டோர்ஸ் ( Open Doors ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் வெளியீட்டை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.…

Read More
சட்டவிரோதமாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

சட்டவிரோதமாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க, ஆடிஅம்பலம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பங்களாதேஷ் பிரஜைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு…

Read More