பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்…