வெள்ளத்தினால் சேதமடைந்த விவசாய நிலங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

Read More
கா.பொ.த உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3 ம் திகதி வரை ஒத்தவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகிய சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொன்டு இருப்பதாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கபட்டது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

Read More
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் கலாவாவிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நொச்சியாகம, ராஜாங்கனை, வண்ணாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்…

Read More
மன்னார் , யாழ் மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று!

மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் நேற்று வடக்கு…

Read More
மத்திய வங்கி ஓரிரவு கொள்கை விகிதத்தை அமுலாக்கியது!

இலங்கை மத்திய வங்கியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 8 சதவீதமாக பேணுவதற்கு நாணயக் கொள்கை சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு…

Read More
உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன 8 பேரை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் பகுதியில் உள்ள மதரசா பாடசாலைக்குச் சென்று…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில், இன்று மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு…

Read More
பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய…

Read More
சீரற்ற காலநிலை தொடர்பாக இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பாக அறிவிக்கும் முறைமையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,…

Read More