இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம்…

Read More
போதைப்பொருளுடன் கைதாகிய 11 மீனவர்கள்!

போதைப்பொருளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த 25 ஆம் திகதி, படகொன்றில் 400 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளைக் கடத்திய நிலையில் இவர்கள் கைது…

Read More
எரிவாயு விலை திருத்தம் இன்று!

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12 .5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3 ,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை…

Read More
வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவை !

மலையக மார்கத்திலான தொடருந்து சேவை இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாகக் தொடருந்து தினைக்களம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல – 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு கோட்டையிலிருந்து…

Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை : சந்தேகநபர் கைது !

ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் கூரிய…

Read More
அமரிக்க டொலரை மாற்ற முடியாது டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் சவூதி அரேபியா,…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழையும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழையும் பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் எனவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். வடக்கு, வடமத்திய, வடமேல், மேல்,…

Read More
பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்!

பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக ஹாலி-எல்ல, உடுவர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண் மற்றும்…

Read More
எரிபொருள் விலை திருத்தம்!

நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் 31 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.…

Read More
வெள்ளப்பெருக்கில் காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவன் சடலமாக மீட்பு!

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டி ஒன்று அடித்துச்சென்றதை அடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, கடந்த 26 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட உழவு வண்டியில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில்…

Read More