இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்…

Read More
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவினர்!

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயம் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காரணமாக அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது…

Read More
மனித உரிமைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கருத்து!

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின நிகழ்வில் நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில்…

Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மேலும் குடும்பத்…

Read More
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல…

Read More
அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கியதா ல் விவசாயி உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 65வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்றைய தினம் வயலில்…

Read More
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விளக்கம்!

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அண்மையில் நாட்டுக்கு கொண்டு…

Read More
கோட்டாபயவைப் போன்று நடந்து கொள்ளும் ஜனாதிபாதி ராஜகருணா கருத்து!

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இப்போது “கோட்டாபய – பகுதி 2” ஆக மாறிவிட்டாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் வானிலை குறித்து மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

Read More