பாக்கு மரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!
கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்புலுகல பிரதேசத்தில் பாக்கு மரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது மேலும் மாவனெல்லை, அம்புலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே…