நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி…

Read More
நாட்டில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் தென்…

Read More
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பந்திலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட டென்னிஸ் பந்து ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காலி பொலிசார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபரொருவர் நேற்று காலி சிறைச்சாலையின் கூரை வழியாக டென்னிஸ் பந்து ஒன்றை சிறைச்சாலைக்குள் வீசியுள்ளார். இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் டென்னிஸ் பந்தை சோதனையிட்டுள்ளனர்.…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது…

Read More
அரசாங்க ஊழியர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

Read More
இலங்கை மக்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக…

Read More
நாட்டின் முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்!

நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ…

Read More
மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்!

நாட்டின், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் செவ்வாய்கிழமை(07.01.2025) மட்டக்களப்பு மாநகர சபையின்…

Read More