சாதி கொடுமைகள் அதிகமாக காரணமே நீங்கதான் – சீமானை அட்டாக் செய்த வன்னி அரசு..!!

தமிழ்நாடு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாதிய கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும்…

Read More
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக 1 லட்சத்து 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம்…

Read More
இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!!

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க இலங்கை விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (06) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More
விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மருந்துப் பொருட்கள் – சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இலங்கைக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன…

Read More
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண்சரிவு…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடந்த…

Read More
அரசியல்வாதிகளின் பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்..!!

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11 லட்சம் ரூபாவை மின்சார சபைக்கு…

Read More
சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப்…

Read More
நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு விலை..!!

இன்று சனிக்கிழமை நள்ளிரவு (04) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது. 05…

Read More
8 கோடி ரூபா நஷ்டம் – இலங்கை மின்சார சபைக்கு வந்த தலைவலி..!!!

சட்டவிரோத மின்சாரத்தால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் இந்த நஷ்டம்…

Read More