15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு…!!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இச்சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி…

Read More
13ஆம் திகதி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!!

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பெருநாள் என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ…

Read More
மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் மின்விநியோகம் துண்டிப்பு…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன. மின்சார கட்டணங்களை செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
அடேங்கப்பா பிரம்மாண்டமா இருக்கே – இலங்கையை வந்தடைந்துள்ள ஜேர்மனிய சொகுசு கப்பல்..!!

ஜேர்மனியின் “ஐடபெல்லா ” (Aida Bella) என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 2008 பயணிகள் மற்றும் 633 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது. ஐடபெல்லா, அதன் செழுமை மற்றும் உயர்தர வசதிகளுக்காக…

Read More
அடுத்த வருடம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!!

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி…

Read More
இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் – பொலிஸார் எச்சரிக்கை…!!

இலங்கைக்கு சுற்றுலா விசாவின் மூலம் வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர்.…

Read More
அடேங்கப்பா! ஒரு ஓவியத்திற்கு ஆயிரம் கோடியா? – அப்படி இதுல என்ன இருக்குனு நீங்களே பாருங்க…!!!

நவீன ஓவியங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பாப்லோ பிக்காசோ வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் ரூ.1,157 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வெறுமனே ஒரு பெண்ணின் உருவத்தை கொண்ட இந்த ஓவியம் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. யார் இந்த பெண்?…

Read More
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடல் நாட்டை வந்தடைந்தது – கண்ணீரில் மனைவி பிள்ளைகள்…!!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் நாட்டுக்கு வந்துள்ளது. அவரின் உடலம் இன்று (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து துபாய்…

Read More
ஆளுநர் அரசு மோதல் – தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி…!!

தமிழ்நாடு தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ…

Read More
லண்டனுக்கு பறக்க டிக்கெட் போட்ட செல்லூர் ராஜூ – யாரை சந்திக்க இந்தப் பயணம்..??

தமிழ்நாடு அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தீபாவளி தருணத்தில் தனது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்ததால் தீபாவளி கொண்டாடுவதை கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி முடிந்ததும் இவர்…

Read More