தேர்தல் பிரச்சாரத்திக்கான இறுதி நாள் அறிவிப்பு !
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதன் படி, 11-ம் திகதி பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் வரை, பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு…