பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சீன அரசாங்கம் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாளைய தினம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். மேலும் பொது மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை…

Read More
தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இடது முழங்கையில் காயமடைந்ததால் விளையாடாமல்…

Read More
அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானி 250 மில்லியன் டொலர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. மேலும் தனது மீள்சக்தி நிறுவனத்திற்கு அனுமதியை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதானியும் அவரது சிரேஸ்ட அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்க முயன்றனர் என அமெரிக்கா…

Read More
மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான கொரியக் குடியரசி தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நட்புறவு, கல்வி கலாச்சார,…

Read More
புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றது சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பதில் எந்த விதமான ஆதாரமும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள…

Read More
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.…

Read More
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை தான் விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கும் இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளனர். இவர்களின் 29…

Read More
அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்ட உக்ரைன்!

உக்ரைன் ரஸ்யா மீதான முதல் தடவை தாக்குதலை அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தியே மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் அனுமதியை பெற்ற மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து…

Read More
பாடசாலை உபகரணங்களுக்கான கொடுப்பனவு வேலைத்திட்டம் ஆரம்பம்!

பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் கொடுப்பனவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, கொடுப்பனவு வழங்குவதற்கு தகுதியான மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தளவு வருமானத்தை பெறும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு…

Read More