நாட்டில் கடும் மழை காரணமாக வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிப்பு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக சுமார் 15 ,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாணத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கபட்ட மக்களை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடைய கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இலங்கையின் கிழக்கு கரையை…

Read More
17 வயதுக்குற்பட்ட பங்களாதேஷ் தொடருக்கான, இலங்கை குழாம் அறிவிப்பு!

17 வயதுக்குற்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டது. பங்களாதேஷ் அணியுடன் 17 வயத்திற்குற்பட்டோருக்கான மூன்று ஒரு நாள்…

Read More
சக்திவாய்ந்த ஏவுகணைகளை கொண்டு யுக்ரைனை தாக்க ரஷ்ய தீர்மானம்!

சக்தி வாய்ந்த ஏவுகணைகளை யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், யுக்ரைனுக்கு எதிரான இந்த போர் மேலும் தீவிரமடையும், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் ஏவுகணைகளை…

Read More
தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதற்காக,குறுகிய காலத்திற்குள் தேங்காய்களை பெற்றுகொள்ளும் வகையில் கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்வதாக தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இப் புதிய திட்டத்தின் மூலம்…

Read More
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சட்டங்களிலும் அரசியலமைப்பிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே மிகவும் பலமானது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் , இலங்கையை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இக் காற்றழுத்தம் அதிகரித்து செல்லும் வாய்ப்பு காணப்படுவதாகவும் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,…

Read More
பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்…

Read More
போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன்…

Read More
தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் . இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு…

Read More