பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய…

Read More
சீரற்ற காலநிலை தொடர்பாக இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோக தடை ஏற்படுமாயின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார விநியோக தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பாக அறிவிக்கும் முறைமையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,…

Read More
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண காவல்துறை அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி மகிழுந்து ஒன்றுடன் மோதி…

Read More
இலங்கை அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனா ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனா கம்பூனியர்ஸ் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையான் தலைமைலான சீனா தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படவும் மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழிநுட்ப பரிமாற்றம், டிஜிட்டல்…

Read More
சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு !

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இவ்வருடம் கா.போ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகள் தங்களது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள பரீட்சை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக சுமார் 290 கிலோமீற்றருக்கும் , திருகோணமலையில் இருந்து சுமார் 410 கிலோமீற்றருக்கும் தொலைவில் தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த தாழமுக்கமானது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில்…

Read More
2025 ஆண்டின் IPL இற்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று ஆரம்பம்!

IPL 2025 ஆண்டுக்கான ஏலம் நேற்று(24.11) ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் ஏலத்தின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கான வீரர்களை தெரிவு செய்து வருகின்றனர். இவ் ஏலத்தில் அதிகமான விலையான 27 கோடி…

Read More
புதிய செயலாளர்கள் இரண்டு அமைச்சிகளுக்கு நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபாதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக…

Read More
இந்திய பெருங்கடல் அருகே படகு கடலில் மூழ்கி 24 பேர் பலி!

இந்திய பெருங்கடல் அருகே, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாக்கியதில் சோமாலிய நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியவை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம், கொள்வனவு பெறுமதி 286 ரூபாய் 51 சதமாக பதிவாகியுள்ளது. அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல்…

Read More