கா.பொ.த உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3 ம் திகதி வரை ஒத்தவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள்…