இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பெய்ஞ்சல் ( peinjal ) என அழைக்கப்படும் யானது திருகோணமலையிலிருந்து வடக்காக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது…

Read More
இம்மாதம் கொழும்பு நுகர்வோர் விலகி சுட்டெண் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிபடையிலான பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம் மாதத்தில் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த ஒக்டோபர்…

Read More
நாவலப்பிட்டியில் வீடுகள் தாழிறங்குவதாக பொலிஸார் அறிவுறுத்தல்!

நாவலப்பிட்டி பல்லேகம டில்ட்டன் கிராமத்தில் வீடுகளின் சுவர்கள் உடைந்து கட்டடங்கள் தாழிறங்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், 6 வீடுகளின் சுவர்கள் உடைந்து வீடுகள் தாழிறங்கத் தொடங்கியுள்ளன. அந்த வீடுகளில் வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு…

Read More
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1 ,776 .889 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் விஜயம்செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே 357,279 க்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருகைதந்துள்ளனர். இது தவிர ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டின், அவுஸ்திரேலியா…

Read More
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையின் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 68 .80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…

Read More
எச்.ஐ.வி தொற்று இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது அதிகளவிலான இளைஞர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பின் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார விசேட வைத்தியர் விந்தியா குமரபேலி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி புதிய தொழிநுட்ப…

Read More
இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது…

Read More
வழமைக்கு திரும்பியது யாழ் ஏ-9 வீதி!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதி இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை காவல்துறைக்கு உட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு உட்பட்ட…

Read More
பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார்!

இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா…

Read More
வெள்ளத்தினால் சேதமடைந்த விவசாய நிலங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…

Read More