மின் கம்பத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞன் பலி!
கடவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவரமண்டிய வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து…