முதல் நாள் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமான முறையில் விடுதலை இரண்டாம்…

Read More
மேல்மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நாட்டில், எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.…

Read More
மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு!

அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை நேற்றைய தினத்துக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்…

Read More
மீகொடை துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர் கைது!

  மீகொடை, நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 27 வயதுடையவர் எனவும் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு அருகில்…

Read More
முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான உணவு…

Read More
கொழும்பு – மாளிகாகந்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ; இருவர் கைது!

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.…

Read More
உக்ரேன் விவகாரத்தில் சமாதானம் செய்து கொள்ள தயார் – ரஷ்யா

உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த…

Read More
வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி உள்ளது?

வெற்றிமாறன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு,  என பலர் நடிக்க 2023ம் ஆண்டு வெளியாகி இருந்தது. முதல் பாகம் வெளியாகி…

Read More
எனது அடுத்தப்படம் நாட்டை பெருமைப்படுத்தும்.. என வெளிப்படையாக கூறிய அட்லீ

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். அப்படங்களின் வெற்றி அப்படியே பாலிவுட்…

Read More