நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் சில வருடங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற பெண் உடன் காதலில் இருந்தார். 60 வயதை நெருங்கும் பப்லு 23 வயது பெண் உடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது பற்றி…

Read More
இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியை தொட்டது!

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அங்கு நடைபெற்ற தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்து பதினொருவர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியிலும் ஒரு ரி10 போட்டியிலும் இலங்கை வெற்றிபெற்றது. லின்கன் பல்கலைக்கழகம், பேர்ட் சட்க்ளிவ்…

Read More
நியுயோக்கில் சீனாவின் இரகசிய பொலிஸ்நிலையம்!

சீன அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவின் நியுயோர்க்கில் புதிய இரகசிய பொலிஸ்நிலையமொன்றை நடத்தியதை நபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சென்ஜின்பிங் என்பவரும் லு ஜியான்வாங் என்பவரும் மான்ஹட்டன் சைனா டவுனில் 2022 இல் சீனாவின் பொதுமக்கள் சார்பில் பொலிஸ்நிலையத்தை உருவாக்கினார்கள் என அமெரிக்க அதிகாரிகள்…

Read More
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; இளைஞன் காயம்

கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் 30 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

Read More
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474…

Read More
நாட்டில் புதிய அரசியலமைப்பு இயற்றுவது உறுதி!

நாட்டின், புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக…

Read More
மனைவி வெளிநாடு செல்ல தயாரானதால் உயிரை மாய்துகொண்ட கணவன்!

குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு தனது மனைவி செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர்…

Read More
ஹட்டனில் பாரிய விபத்து! மூன்று மரணம் – 50இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லியப்பு சந்தியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி…

Read More
ரஷ்ய தளபதியின் படுகொலை! பதிலடி அளித்த புடின்

ரஷ்ய தளபதியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் உக்ரைன் மீது அதிபயங்கர ஏவுகணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏனைய பல மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதோடு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

Read More