மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

Read More
அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாடாளவிய ரீதியிலுள்ள நாளையதினம் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா…

Read More
பேருவளையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

களுத்துறை, பேருவளை, வளதார பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் பேருவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பேருவளை பிரதேசத்தை…

Read More
பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் லூசன் நகரில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  

Read More
காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா?

ராகவா லாரன்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன்பின் நினவுக்கு வரும் ஒரே விஷயம், காஞ்சனா படம் தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால் காஞ்சனா 4…

Read More
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்!

நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படும்…

Read More
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

Read More
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100 வயதில் ஜோர்ஜியாவில் காலமானார். ஜோர்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க…

Read More
அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறையில்!

எதிர்வரும் 1ஆம் திகதி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என்.…

Read More