தாமதம் இல்லாமல் கடவுசீட்டுக்களை பெறமுடியும் – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்!

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளவதில் இனி சிக்கல்கள் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக கடவுசீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்துள்ளார்.

கடந்த அரசாங்கம், 750,000 கடவுசீட்டுகளை ஒரே சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கான ஒரு இணக்கப்பாட்டை எட்டாததால், தேவைக்கேற்ப கடவுசீட்டுகளை வழங்க முடியாத நிலைமை உருவாகியது. இதன் காரணமாக, மக்கள் கடவுசீட்டுகளைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் நின்று அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், தற்போது இந்த நிலையை சமாளிப்பதற்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடவுசீட்டுக்கள் தொகுதி தொகுதியாக விநியோகப்படுகின்றன, மேலும் அவசர தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் கடவுசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!